தமிழகத்தில் ஒரே நாளில் 1,252 பேருக்கு கொரோனா தொற்று.. 6 பேர் பலி

0 1703
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து, ஆயிரத்து 252 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து, ஆயிரத்து 252 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

சென்னையில் மேலும் 285 பேருக்கும், கோவையில் மேலும் 214 பேருக்கும், செங்கல்பட்டில் 105 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 4 ஆயிரத்து 768 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இணை நோய்களுடன், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 6 பேர் உயிரிழந்த நிலையில், 23 ஆயிரத்து 772 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments