இந்தியாவில் புதிதாக 30,615 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

0 1853

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்று சற்று அதிகரித்து 30 ஆயிரத்து 615 ஆக பதிவாகி உள்ளது.

ஒரே நாளில் கொரோனா பாதித்த 514 பேர் உயிரிழந்திருப்பதுடன், 82 ஆயிரத்து 988 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தினசரி பெருந்தொற்று பாதிப்பு விகிதம் 2 புள்ளி 45 சதவீதமாக இருப்பதுடன், நாடு முழுவதும் 3 லட்சத்து 70 ஆயிரத்து 240 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments