அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் நிச்சயமாக ஜெயிக்கப்போவது அதிமுக தான் - ஓ.பி.எஸ்

0 1471

அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் நிச்சயமாக ஜெயிக்கப்போவது அதிமுக தான் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் 52 வார்டுகளிலும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பேசிய அவர்,  தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற  அனைத்து கூட்டத்திலும் மக்கள் ஆதரவு அதிமுகவுக்கு அதிகமாக உள்ளது என்றார்.

30 ஆண்டு காலம் மக்களிடையே செல்வாக்கை பெற்று உள்ள ஒரே இயக்கம் அதிமுக மட்டும் தான் என்றும் அவர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments