மத்திய அரசின் திட்டங்களால் தமிழக மக்களிடையே பாஜகவுக்கு ஆதரவு பெருகியுள்ளது - அண்ணாமலை

0 3502

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளைப் போல் யாரிடமும் கைகட்டி நிற்கக் கூடாது என்பதற்காகவே உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுவதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை ஆவாரம்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, மத்திய அரசின் திட்டங்களால் தமிழக மக்களிடையே பாஜகவுக்கு ஆதரவு பெருகியுள்ளதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments