மணிப்பூர் மாநிலத்தில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் தேதிகள் மாற்றப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

0 1359

மணிப்பூர் மாநிலத்தில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட சட்டமன்ற தேர்தலுக்கான தேதிகள் மாற்றப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த முதற்கட்டத் தேர்தல் பிப்ரவரி 28 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மார்ச் 3 ஆம் தேதிக்கு பதில் மார்ச் 5ஆம் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் கோரிக்கைகள், கள நிலவரங்கள் மற்றும் சூழலை கருத்தில் கொண்டு வாக்குப்பதிவுக்கான தேதிகள் மாற்றப்படுவதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments