மும்பை பங்குச்சந்தையில் வணிகம் ஏற்றத்துடன் நிறைவு

0 1169
மும்பை பங்குச்சந்தையில் வணிகம் ஏற்றத்துடன் நிறைவு

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்றைய வணிக நேர முடிவில் 460 புள்ளிகள் உயர்ந்து நிறைவடைந்துள்ளது.

வங்கி வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என்றும், ஏற்கெனவே உள்ள விகிதமே தொடரும் என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவித்தார்.

இதையடுத்து வங்கிகள், நிதி நிறுவனங்களின் பங்கு மதிப்பு சற்று உயர்ந்தது. நண்பகல் 12 மணிக்கு மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. வணிகநேர முடிவில் சென்செக்ஸ் 460 புள்ளிகள் உயர்ந்து 58 ஆயிரத்து 926 ஆக இருந்தது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments