சூட்கேசில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கு - மேலும் ஒரு சிசிடிவி வெளியீடு

0 3160

சூட்கேசில் பெண் சடலம் - மேலும் ஒரு சிசிடிவி வெளியீடு

சடலமாக மீட்கப்பட்ட பெண் - அசாம் விரையும் தனிப்படை

சூட்கேசில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கு - தீவிர விசாரணை

கொலை செய்யப்பட்ட பெண் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நேகா என தகவல்

அசாமை சேர்ந்த அந்த பெண் திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்

கடந்த ஒரு மாதமாக, வெள்ளியங்காடு பகுதியில் வீடு எடுத்து தங்கியிருந்துள்ளார்

நேகாவுடன் அவரது ஆண் நண்பர் ஒருவரும் வீட்டில் குடியிருந்ததாக தகவல்

பெண்ணோடு தங்கியிருந்த ஆண் நண்பரை தேடி வரும் போலீசார்

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை

பெண்ணோடு தங்கியிருந்த ஆண் நண்பர் கொலை செய்திருக்கலாம் என சந்தேகம்

நண்பரின் உதவியுடன் பெண்ணை அவர் கொலை செய்திருக்கலாம் என சந்தேகம்

மர்ம நபர்கள் 2 பேர் சூட்கேசை பைக்கில் வைத்து எடுத்துச் செல்லும் சிசிடிவி

வீட்டில் கொலை செய்து சடலத்தை சூட்கேசில் எடுத்துச் சென்று கால்வாயில் வீசியதாக தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments