கேரளாவில் லாரி ஒன்று கார் மற்றும் ஆட்டோ மீது மோதி விபத்து… பதற வைக்கும் சிசிடிவி காட்சி!

0 3863

கேரளாவில் லாரி ஒன்று கார் மற்றும் ஆட்டோ மீது மோதிய பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

வயநாடு மாவட்டத்தில் பத்திரி பாலம் பகுதியில் சரக்கு ஏற்றி வந்த லாரி ஒன்று சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் மற்றும் ஆட்டோவில் மோதியது.போலீசார் நடத்திய விசாரணையில் மினி லாரியை இயக்கிய ஓட்டுனர் தூங்கியதே விபத்திற்கு காரணம் எனத்தெரியவந்தது.

விபத்தில் தூக்கி வீசப்பட்ட கார், ஆட்டோ மற்றும் லாரி ஓட்டுநர்கள் மூவரும் பலத்த காயங்களுடன் உயிர்தப்பியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments