சூப்பர்மார்க்கெட்டுகளில் ஒயின் விற்க அனுமதிக்க மகாராஷ்டிர அரசு முடிவு.. போராட்டத்தில் குதிக்கிறார் அன்னா ஹசாரே..

0 1886
சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் விற்க அனுமதிக்கும் மகாராஷ்டிர அரசின் முடிவைக் கண்டித்து பிப்ரவரி 14 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கப் போவதாகச் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்.

சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் விற்க அனுமதிக்கும் மகாராஷ்டிர அரசின் முடிவைக் கண்டித்து பிப்ரவரி 14 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கப் போவதாகச் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்.

சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் விற்க அனுமதிக்க மகாராஷ்டிர அரசு முடிவெடுத்ததற்கு ஏற்கெனவே அன்னா ஹசாரே கண்டனம் தெரிவித்தார்.

இந்த முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் பிப்ரவரி 14 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இன்று அறிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments