இஸ்ரேல் செலுத்திய ஏவுகணைகளை வானிலே அழித்ததாக சிரியா தகவல்

0 1954

சிரியா தலைநகர் டமாஸ்கசை தாக்க இருந்த இஸ்ரேலிய ஏவுகணைகளை வானிலே தாக்கி அழித்ததாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

குடியிருப்பு மற்றும் நகரின் முக்கிய பகுதிகளை தாக்க இருந்த ஏவுகணைகளை பதில் தாக்குதல் நடத்தி வானிலே அழித்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் சிரியாவில் இருந்து வடக்கு இஸ்ரேல் பகுதிக்குள் சிறிய விமான எதிர்ப்பு ஏவுகணை நுழைந்ததாகவும், பயங்கர சத்தத்துடன் வந்த ஏவுகணை வானில் தானாக வெடித்து சிதறியதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments