வேட்பாளர்கள் செலவுக்கணக்கை தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

0 2883

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஒரு மாதத்திற்குள் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அவ்வாறு செலவு கணக்கை தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் தகுதி இழப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments