சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி, மீண்டும், நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 2980

பிப்.8ல் சிறப்பு சட்டமன்ற கூட்டம் - அமைச்சர்

நீட் விவகாரம் தொடர்பாக வருகிற 8ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தைக் கூட்ட முடிவு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினாலும், சட்டத்தை பின்பற்றி மீண்டும் நிறைவேற்றப்படும்

சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி, மீண்டும், நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் நிறைவு

ஆளுநர் விளக்கங்கள் கோரியிருந்தால், அதுகுறித்து சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்படும் - அமைச்சர்

நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி, குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க ஆளுநரை வலியுறுத்துவோம் - அமைச்சர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments