ஸ்மார்ட் சிட்டி விவகாரம் - பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

0 3408

ஸ்மார்ட் சிட்டி விவகாரம் - பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை மாம்பலம் கால்வாயில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகளால் மழைநீர் தேங்கி வெள்ளம் பெருக்கெடுத்த வழக்கு

தியாகராயநகர் உள்ளிட்ட பகுதிகளில், மழைநீர் வெளியேறாதது தொடர்பாக தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு

சென்னை மாம்பலம் கால்வாயில் கழிவுகளை அகற்றுவதற்கு ஆகும் செலவை, ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்ததாரர்களிடம் வசூலிக்க உத்தரவு

கால்வாயில் கட்டுமான கழிவுகள் கொட்டப்பட்டதால் தண்ணீர் எதிர்வாங்கியதாக சென்னை மாநகராட்சி ஆய்வில் தெரியவந்தது

தியாகராயநகர், ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, மேற்கு மாம்பலம், சிஐடி நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியது

மழைநீர் வெளியேறாதது குறித்து தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு - விசாரணை பிப் 28க்கு ஒத்திவைப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments