மீனவரின் வலையில் சிக்கிய அரியவகை ஆமையை மீட்டு கடலில் விட்ட வனத்துறையினர்

0 2806

புதுச்சேரி அருகே மீனவரின் வலையில் சிக்கிய அரிய வகை ஆலிவ் ரிட்லி ஆமையை வனத்துறையினர் மீட்டு மீண்டும் கடலில் விட்டனர்.

பனித்திட்டு பகுதியில் பழைய மீன்பிடி வலையில், சுமார் 80 கிலோ எடை கொண்ட அரியவகை ஆமை ஒன்று சிக்கி உயிருக்கு போராடிய நிலையில் கரை ஒதுங்கியது.

இதனை கண்ட அப்பகுதியினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வனத்துறை ஊழியர்கள், ஆமையை உயிருடன் மீட்டு மீண்டும் கடலில் விட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments