மூன்று மாடிக் கட்டடத்தில் இருந்து இரண்டு பெண் குழந்தைகளை தூக்கி எறிந்த கொடூரம்

0 3097

பீகார் மாநிலம் பாட்னாவில் மூன்றாவது மாடியிலிருந்து தூக்கி வீசியெறியப்பட்ட இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்தது.

பெண் குழந்தைகளை தூக்கியெறிந்த நபரை போலீசார் கைது செய்தனர், மற்றொரு குழந்தை காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

அதன் நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதனிடையே இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.சிலர் வாகனங்களுக்குத் தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments