25க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் இம்மாதம் கும்பாபிஷேகம்

0 2628
இம்மாதம் 25க்கும் மேற்பட்ட திருக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

இம்மாதம் 25க்கும் மேற்பட்ட திருக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடி சீனிவாச வரதராஜப் பெருமாள் கோவில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி திருவழுதீஸ்வரர் கோவில், காரைக்குடி முத்தாலம்மன் கோவில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் கரியகாளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் வரும் சனிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதே போல் 25க்கும் மேற்பட்ட கோவில்களில் இம்மாதம் 6, 7, 11 மற்றும் 20 தேதிகளில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments