புதுச்சேரியில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த டாடா ஏஸ் சரக்கு வாகனம் திருட்டு

0 3165

புதுச்சேரியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் நிறுத்தப்பட்டிருந்த டாடா ஏஸ் சரக்கு வாகனத்தை திருடி சென்ற நபரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

மாகாலிங்கம் என்பவர் காமராஜர் சாலையில் தனது டாடா ஏஸ் வாகனத்தை நிறுத்தி விட்டு இரவு வீட்டிற்கு சென்றுள்ளார்.

மறுநாள் காலை வண்டி மாயமானதால் போலிசில் புகாரளித்துள்ளார். சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்த போது இரவு 9 மணியளவில் மர்ம நபர் ஒருவர் சரக்கு வாகனத்தை ஓட்டிச் சென்றது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments