கிருஷ்ணகிரியில் பணம் கொடுக்காமல் பெட்ரோல் நிரப்பக்கூறி ஊழியர்கள் மீது தாக்குதல்.!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் கொடுக்காமல் பெட்ரோல் நிரப்பக்கூறி ஊழியர்கள் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது.
ஒசூர் அடுத்த உளியாளம் கிராமத்திலுள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் குடிபோதையில் இலவசமாக பெட்ரோல் வழங்கக்கோரி இருவர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு ஊழியர் மறுக்கவே , அறையிலிருந்த அவரை இழுத்து தாக்கி கத்தியால் கிழித்த நிலையில், தடுக்க வந்த மற்றொரு ஊழியரையும் தாக்கியுள்ளனர்.சிசிடிவி காட்சிகளை கொண்டு வழக்குப்பதிவு செய்த போலீசார்,மல்லிகார்ஜூன் மற்றும் மூர்த்தியென்னும் இருவரை கைது செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
Comments