பிரபல பாம்பு பிடி மன்னன் வா வா சுரேஷுக்கு தீவிர சிகிச்சை : தன் சுய ரூபத்தை காட்டிய நல்ல பாம்பு - அதிர்ச்சி காட்சி

0 44155

கேரள மாநிலம் கோட்டயத்தில் நல்லபாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல பாம்பு பிடி வீரர் வா வா சுரேஷுக்கு சுயநினைவு திரும்பவில்லை என்றும், மோசமன நிலையில் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பாட்டசோரியில் உள்ள குடியிருப்பில் புகுந்த நாகப் பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட சுரேஷின் வலதுகால் தொடைப் பகுதியில் பாம்பு கடித்தது.

சுயநினைவை இழந்து மயங்கி விழுந்த சுரேசை பொது மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சுரேஷுக்கு விஷமுறிவு மருந்து கொடுத்து தொடர் சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments