திமுகவுடனான இடப்பங்கீடு இன்று அல்லது நாளைக்குள் இறுதி முடிவு எட்டப்படும் - கே.எஸ்.அழகிரி

0 3741
திமுக உடனான இடப்பங்கீடு பேச்சுவார்த்தையில் இன்று அல்லது நாளைக்குள் இறுதி முடிவு எட்டப்படும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

திமுக உடனான இடப்பங்கீடு பேச்சுவார்த்தையில் இன்று அல்லது நாளைக்குள் இறுதி முடிவு எட்டப்படும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் தேசிய காங்கிரஸ் செயலாளர் ஸ்ரீவெல்ல பிரசாத், கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இடப்பங்கீடு குறித்து அந்தந்த மாவட்டங்களில் திமுக மாவட்ட செயலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments