பிப்.1 முதல் கடற்கரைகளுக்குச் செல்ல அனுமதி

0 2629

பிப்.1 முதல் கடற்கரைகளுக்குச் செல்ல அனுமதி

சென்னையில் உள்ள மெரினா உள்ளிட்ட கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல பிப்.1 முதல் அனுமதி

சென்னையில் மெரினா, பெசன்ட்நகர், திருவான்மியூர், காசிமேடு உள்ளிட்ட கடற்கரை பகுதிகள் உள்ளன

கொரோனா பரவல் காரணமாக, பொதுமக்கள் கடற்கரைகளுக்குச் செல்ல, தடை விதிக்கப்பட்டுள்ளது

வருகிற 1ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் பொதுமக்கள் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி

சென்னை கடற்கரைகளுக்குச் செல்ல, பிப்.1 முதல், பெருநகர மாநகராட்சி அனுமதி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments