திமுக எம்எல்ஏ கே.பி.சங்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார்

0 3042
திமுக எம்எல்ஏ கே.பி.சங்கர் மீது நடவடிக்க எடுக்க கோரிக்கை

சென்னை மாநகராட்சி உதவி செயற் பொறியாளரை தாக்கிய, திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கே.பி.சங்கர் மீது நடவடிக்க எடுக்க கோரி, காவல்துறை ஆணையர் அலுவலகத்தில், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி புகார் அளித்துள்ளார்.

திருவொற்றியூர் பகுதியில் சாலை போடும் பணியில் இருந்த மாநகராட்சி ஊழியர்கள் மீதான தாக்குதலை கண்டித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில், தங்கள் ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்து தாக்கிய எம்எல்ஏ கே.பி.சங்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மாநகராட்சி ஆணையர் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments