ஒமைக்ரான் பரவலை கருத்தில் கொண்டு நடப்பாண்டு பட்ஜெட் தயாரிப்பில் ஊழியர்களுக்கு அல்வா வழங்கும் நிகழ்வு ரத்து

0 3196

ஒமைக்ரான் பரவலை கருத்தில் கொண்டு நடப்பாண்டு பட்ஜெட் தயாரிப்பில் ஊழியர்களுக்கு அல்வா வழங்கும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டது.

வரும் 1ஆம் தேதி காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதால், தனி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் அச்சடிக்கப்படுவதை குறிக்கும் விதமாக அல்வா கிண்டப்பட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும்.

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை காரணமாக இந்த ஆண்டு அல்வா கிண்டும் பாரம்பரிய நிகழ்வு ரத்து செய்யப்பட்டது. பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.    

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments