தேசிய பாதுகாப்பு படை வீரர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழப்பு

0 2839
தேசிய பாதுகாப்பு படை வீரர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு

உக்ரைனில் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுற்றியிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆர்ட்டெமி யூர்யேவிச் என்ற இளைஞர் அண்மையில் தான் தேசிய பாதுகாப்புப் படையில் சேர்ந்துள்ளார். Dnipro நகரில் உள்ள இயந்திர தயாரிப்பு தொழிற்சாலை அருகே கையில் துப்பாக்கி ஏந்தி கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்த அவர் திடீரென சுற்றியிருந்தவர்கள் மீது சுட்டதில் சக வீரர்கள் 4 பேரும், பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு உடனடியாக அந்த வீரர் தப்பிச்சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments