வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டார் நடிகை பிரியங்கா சோப்ரா.!

0 9770

பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டார். கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்கப் பாப் பாடகரும், நடிகருமான நிக் ஜோனஸை, பிரியாங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டார்.

பிரியங்காவை விட நிக் 10 வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா வாடகை தாய் மூலம் முதல் குழந்தைக்கு தாயாகியிருக்கிறார்.

இந்த தகவலை அவரது கணவர் நிக் ஜோனஸ் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனிடையே,வாடகை தாய் மூலம் குழந்தையை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும், இந்த சிறப்பான தருணத்தில் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க விரும்புவதாக பிரியங்காவும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments