பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக ஆயிஷா மாலிக் என்பவர் நியமனம்.!

0 2824

பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக ஆயிஷா மாலிக் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

லாகூர் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து பதவி உயர்வுபெற்ற ஆயிஷா மாலிக்கின் நியமனத்திற்கு அதிபர் ஆரிஃப் அல்வி ஒப்புதல் அளித்தார்.

2031 வரை பதவிக் காலம் உள்ள நிலையில், அதுவரை அவர் பணியில் நீடித்தால் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கவும் வாய்ப்புள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments