பேட்மிட்டன் வீராங்கனையை குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக கருத்து பதிவிட்ட விவகாரத்தில் நடிகர் சித்தார்த்திற்கு சம்மன்.!

0 7481

பேட்மிட்டன் வீராங்கனை சாய்னாநேவால் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக கருத்து பதிவிட்ட விவகாரத்தில், நடிகர் சித்தார்த்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செகந்திராபாத் காவல் நிலையத்தில் சித்தார்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது வாக்குமூலம் பெறுவதற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் ஹரி நாடார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இருவரும் கொடுக்கும் வாக்குமூலத்தை வைத்து சீமானின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறினார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments