பாஜக -வில் இணைந்தார் அபர்ணா யாதவ்

0 6489

த்திரப்பிரதேச சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் சமாஜ்வாதி கட்சித்தலைவர் முலாயம் சிங் யாதவ்-ன் மருமகள் அபர்னா யாதவ் பாஜகவில் இணைந்தார்.

உத்திரப்பிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதற்கட்ட தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 10-ம் தேதி தொடங்க உள்ளது. இதில் ஆளும் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. .

இந்த சூழலில், சமாஜ்வாதி கட்சித்தலைவர் முலாயம் சிங்கின் இளையமகனும், அகிலேஷ் யாதவின் சகோதரருமான பர்திக் யாதவ்-ன் மனைவி அபர்னா யாதவ்  மாநில துணை முதலமைச்சர் கேசவ பிரசாத் மவுரியா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பின்னர் பேசிய அவர், மோடி தன்னை மிகவும் ஈர்த்த தலைவர் என கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments