செகந்திரபாத் ஜிம்கானா கிளப்பில் ஏற்பட்ட தீயால், நூற்றாண்டுகள் பழமையான கட்டிடம் எரிந்து சாம்பல்.!

0 3067

நாட்டிலேயே மிக பழமையான மனமகிழ் மன்றங்களில் ஒன்றான செகந்திரபாத் ஜிம்கானா கிளப்பில் ஏற்பட்ட தீயால், நூற்றாண்டுகள் பழமையான கட்டிடம் எரிந்து சாம்பலானது.

ஆங்கிலேயர்களால் 1878-ல் நிறுவப்பட்ட மனமகிழ் மன்றத்தின் முக்கிய கட்டிடத்தில் நேற்று அதிகாலை திடீர் தீவிபத்து ஏற்பட்டது.

ராணுவ தீயணைப்பு வாகனம் மற்றும் 7 வண்டிகளில் சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மன்றத்தின் பழமையான கட்டிடம் முற்றிலும் எரிந்து சேதமடைந்ததாகவும், சுமார் 25 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments