சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த பயணிகளில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

0 3537

ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில் இருந்து இன்று காலை திருச்சிக்கு விமானத்தில் வந்த பயணிகளில் 14 பேருக்கு கொரோனா தொற்றுள்ளது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் வரும் பயணிகளுக்கு நிலையத்திலேயே கொரோனா சோதனை செய்யப்பட்டுத் தொற்று இல்லை என்றால் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். தொற்று இருந்தால் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்புகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments