குத்துச்சண்டைப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை லவ்லினாவுக்கு டிஎஸ்பி பதவி..

0 2888
டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை லவ்லினாவைக் காவல் துணைக் கண்காணிப்பாளராக நியமித்து அதற்கான ஆணையை அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா வழங்கினார்.

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை லவ்லினாவைக் காவல் துணைக் கண்காணிப்பாளராக நியமித்து அதற்கான ஆணையை அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா வழங்கினார்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த லவ்லினா போர்கோகைன் ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்தார்.

இதைப் பாராட்டித் திஸ்பூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல் துணைக் கண்காணிப்பாளர் பணியில் அவரை நியமித்து அதற்கான ஆணையை முதலமைச்சர் வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments