நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை பாதுகாப்பாக நடத்த நடவடிக்கை - மக்களவை தலைவர் ஓம் பிர்லா

0 2394

நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை பாதுகாப்பாக நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை மையத்தை மக்களவைத் தலைவர்  ஓம் பிர்லா நேற்று பார்வையிட்டார்.

இதுகுறித்து மக்களவைச் செயலகம் வெளியிட்ட அறிக்கையில்   கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments