தமிழகத்தில் 15 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 20 பேர் உயிரிழப்பு..!

0 4828
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 15,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 15 ஆயிரத்து 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

பெருந்தோற்றுக்கு சிகிச்சை பெற்ற 3 ஆயிரத்து ,43 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அதிகபட்சமாக சென்னையில் மேலும் 6 ஆயிரத்து 484 பேருக்கும், செங்கல்பட்டில் ஆயிரத்து 665 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இணை நோய்களுடன், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 20 பேர் உயிரிழந்த நிலையில், 75 ஆயிரத்து 83 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வந்த 6 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments