நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கொரோனா பாதிப்பு..!
கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
முறையான கோவிட் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடித்த போதிலும் லேசான அறிகுறிகள் தென்பட்டதாக தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா வைரஸ் பரவி வரும் வேகத்தை பார்த்தால் அச்சம் ஏற்படுவதாகவும், அனைவரும் கட்டாயம் கோவிட் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Comments