இந்தியா-சீனா இடையே உள்ள எல்லைப் பிரச்சினைக்கு அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்துவதை வரவேற்கிறோம் ; அமெரிக்காவின் வெள்ளை மாளிகை

0 2202
இந்தியா-சீனா இடையே உள்ள எல்லைப் பிரச்சினைக்கு அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்துவதை வரவேற்கிறோம்

இந்தியா-சீனா இடையே உள்ள எல்லைப் பிரச்சினைக்கு அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்துவதை வரவேற்பதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

உலகில் சீனாவின் போக்கு எத்தகையது என்பது இப்போது தெளிவாகி இருப்பதாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அண்டை நாடுகளை சீனா ஆக்ரமிக்க விரும்புவதாக கண்டனம் தெரிவித்த அவர் அமெரிக்கா தனது நட்பு நாடுளுக்குத் துணையாக நிற்கும் என்று உறுதியளித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments