மது போதையில் போக்குவரத்தை சீரமைத்த தலைமை காவலர் சஸ்பெண்ட்

0 4036
மது போதையில் போக்குவரத்தை சீரமத்த தலைமை காவலர் "சஸ்பெண்ட்"

கேரள மாநிலத்தில் மது போதையில் போக்குவரத்தை சீரமைத்த தலைமை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ஏற்றமனூரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெருமேலி சந்திப்பில் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் ஸ்ரீநாத், போதையில் தள்ளாடி வாகனங்களுக்கு இடையே நடமாடி கொண்டிருந்தார்.

அவ்வழியாக சென்ற சிலர் இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். அது வைரல் ஆன நிலையில் சம்பந்தப்பட்ட காவலரை பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி உத்தரவிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments