நகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்படும் குடிநீரில் சாயக்கழிவுகள் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார்

0 2168
நகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்படும் குடிநீரில் சாயக்கழிவுகள் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்படும் குடிநீரில் சாயக்கழிவுகள் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட கம்பன் நகர், மேற்கு காலனி, உடையார் பேட்டை, தமன்னன் வீதி மற்றும் பி.வி.ஆர். தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வழங்கிய குடிநீரில், சாய கழிவுநீர் கலந்து பச்சை நிறத்தில் தண்ணீர் வந்ததால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.

மேலும் முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments