தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை - எடப்பாடி பழனிசாமி

0 3174

ஆளுநர் உரையைப் புறக்கணித்துச் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்புச் செய்ததற்கான காரணங்கள் குறித்துச் சட்டப்பேரவைக்கு வெளியே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.

தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அரசின் மீது வேண்டுமென்றே விமர்சனம் செய்யப்படுவதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments