வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற கையகப்படுத்திய உத்தரவை ரத்து செய்தது செல்லும் - உயர்நீதிமன்றம்

0 3350

வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வகையில் நிலம் கையகப்படுத்திய உத்தரவுகளை ரத்து செய்ததை எதிர்த்து அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இது தொடர்பாக தாக்கலான மனு விசாரணைக்கு வந்தபோது, வேதா நிலையத்தை கையகப்படுத்தியதில்  தவறுகள் நடந்துள்ளது என்ற தனி நீதிபதி உத்தரவில் தவறில்லை என நீதிபதிகள் கூறினர்.

நடைமுறை தவறுகள் உள்ளதாலும், பொதுப் பயன்பாடு இல்லை என்றும், உரிமையாளர் விருப்பத்திற்கு முரணாக கையகப்படுத்தபட்டு உள்ளதாலும், தனி நீதிபதி உத்தரவில் தலையிட அவசியமில்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments