பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

0 3102

நடிகை பாலியல் புகார் தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டனை, வரும் 22-ஆம் தேதி நேரில் ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனவரி 4-ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், நேற்று அவர் வெளிமாநிலம் சென்ற காரணத்தினால் அவர் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் கொடுத்துள்ளார்.

மதுரை மற்றும் சென்னை டி.டி.கே சாலையில் உள்ள முன்னாள் அமைச்சர் வீட்டில் இதுகுறித்து சம்மன் ஒட்டப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments