கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக, தி சென்னை சில்க்ஸ் ஜவுளி கடைக்கு ரூ.5,000 அபராதம்

0 3461

கோவையில், கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக தி சென்னை சில்க்ஸ் ஜவுளி கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

மாநகராட்சி அதிகாரிகள் கோவை மாநகரில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பெரிய கடை வீதியில் உள்ள தி சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் பணியாற்றிய ஊழியர்கள் 20க்கும் மேற்பட்டோர் முககவசம் அணியவில்லை என கூறப்படுகிறது.

இதனை பார்த்த அதிகாரிகள் அந்த ஜவுளி கடைக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments