மத்திய அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு நடைமுறை நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு

0 3402
மத்திய அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு நடைமுறை நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு

மத்திய அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு நடைமுறை நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நில நாட்களாக நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, பயோமெட்ரிக் நடைமுறை உடனடியாக ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் உடல்நலனைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments