கர்நாடகத்தில் அரசு விழாவில் முதலமைச்சர் முன்னிலையில் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் மேடையில் பரபரப்பு

0 2817

கர்நாடகத்தில் அரசு விழாவில் முதலமைச்சர் முன்னிலையில் மாநில அமைச்சரும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் சண்டையிட்டுக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநகரத்தில் நடைபெற்ற விழாவில் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக அமைச்சர் அஸ்வத் நாராயணனுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சுரேசுக்கும் இடையே எழுந்த வாய்த் தகராறு முற்றிக் கைகலப்பாக மாறியது. அப்போது அங்கிருந்த மற்றவர்களும் காவல்துறையினரும் தலையிட்டு அவர்களை விலக்கி விட்டனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments