தமிழக-கேரள எல்லையில் சிவபார்வதி கோயிலில் உள்ள உயரமான சிவலிங்கத்தை காண குவிந்த சுற்றுலாப்பயணிகள்

0 8594

தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள சிவபார்வதி கோயிலில் உள்ள மிக உயரமான சிவலிங்கத்தை காண ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர்.

உதயம்குளம்கரை அருகே செங்கல் சிவபார்வதி கோயிலில் 111.2 அடி உயரம் கொண்ட சிவலிங்கம் உள்ளது. வாரவிடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இதனைப் பார்வையிட்டு வணங்கிச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments