வீட்டின் சுவர் ஏறி குதித்து நபர் ஒருவர் கொள்ளையடிக்க முயற்சி ; சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை

0 2767
வீட்டின் சுவர் ஏறி குதித்து நபர் ஒருவர் கொள்ளையடிக்க முயற்சி

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே இடையன்குடியில் ஒரு வீட்டின் சுவர் ஏறி குதித்து நபர் ஒருவர் திருட முயற்சிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

இதையடுத்து அந்த வீட்டிற்கு அருகே ஓய்வு பெற்ற ஆசிரியரின் வீட்டிற்குள் புகுந்து மர்மநபர்கள் 50 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவத்துடன் அந்த நபருக்கு தொடர்பிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் சிசிடிவி காட்சியில் இடம்பெற்றுள்ள நபரை தேடும் பணியையும் முடுக்கிவிட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments