தமிழகத்தில் அரசே மணல் குவாரிகளை நடத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் துரைமுருகன்

0 6282

தமிழகத்தில் அரசே மணல் குவாரிகளை நடத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதியளித்துள்ளார்.

சென்னை கிண்டியில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் லாரி உரிமையாளர்கள் சங்கம், கிரஷர் உரிமையாளர்கள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது விரைவில் நீர்வளத்துறை மூலம் மணல் குவாரிகள் தொடங்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments