பொங்கல் பரிசுத் தொகுப்புப் பெற கைரேகை கட்டாயமில்லை ; அமைச்சர் சக்கரபாணி

0 3690
பொங்கல் பரிசுத் தொகுப்புப் பெற கைரேகை கட்டாயமில்லை

நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புப் பெற கைரேகை கட்டாயமில்லை என்றும் குடும்ப உறுப்பினரில் ஒருவர் அட்டையை காண்பித்து அதனை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

சென்னை திருவான்மியூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜனவரி 3 அல்லது 4 ஆம் தேதி முதல் நியாயவிலைக் கடைகளில் பொங்கல் தொகுப்புகள் வழங்கப்படும் என குறிப்பிட்டார். மேலும், பரிசுத் தொகுப்பு பெற டோக்கன் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments