ஒரு மாத கால பரோலில் வெளிவந்துள்ளார் நளினி ; தாயாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பரோலில் விடுவிப்பு

0 2862
ஒரு மாத கால பரோலில் வெளிவந்துள்ளார் நளினி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி ஒரு மாத கால பரோலில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

நளினியின் தாயாருக்கு உடல் நிலை சரியில்லாத காராணத்தால் இன்று முதல் 30 நாட்களுக்கு நளினியை பரோலில் விடுவிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.

இதன் பேரில் வேலூர் சிறையில் இருந்து வெளியே வந்துள்ள நளினி, காட்பாடியை அடுத்த பிரம்மபுரம் பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments