கம்யூனிசம் பெரியாரியத்தை யார் வேண்டுமானாலும் படிக்கலாம் ; நடிகர் விஜய்சேதுபதி

0 5331
கம்யூனிசம் பெரியாரியத்தை யார் வேண்டுமானாலும் படிக்கலாம்

கம்யூனிசம் பெரியாரியத்தை யார் வேண்டுமானாலும் படிக்கலாம் என்றும் ஆனால் அதை பின்பற்றி வாழும்போதுதான் அதன் மீது பிடிப்பு ஏற்படும் என்றும் நடிகர் விஜய் சேதுபதி கூறினார்.

மறைந்த திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் முழு உருவச் சிலை திறப்பு விழா மற்றும் 'சினிமாவில் பறந்த சிவப்புக் கொடி ' எனும் ஜனநாதன் குறித்த நினைவு மலர் வெளியீட்டு விழா சென்னை அடையாறில் நடைபெற்றது.

இதில் பங்கேற்றுப் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் ஜனநாதனின் கடைசி படத்தை தயாரித்தது வாழ்வில் தாம் செய்த புண்ணியம் எனக் கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments