மாபியாக்களிடம் இருந்து விடுவிக்கப்படும் நிலத்தில் ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் ; முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

0 3737
மாபியாக்களிடம் இருந்து விடுவிக்கப்படும் நிலத்தில் ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்

மாபியாக்களிடம் இருந்து விடுவிக்கப்படும் நிலங்களில் ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

கவுசாம்பியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு யோகி ஆதித்யநாத் அடிக்கல் நாட்டினார். பிரயாக்ராஜ் நகரில் பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தில் ஏழைகளுக்கு வீடு கட்டுவதற்கான பூமி பூஜையிலும் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், மாபியாக்களிடம் இருந்து விடுவிக்கப்படும் நிலங்களில் ஏழைகளுக்கு வீடு கட்டித் தரப்படும் என உறுதியளித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments